கேட்ட உணவு தாமதம்; ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உணவகம் ஒன்றில் கேட்ட உணவு உடனே கிடைக்கவில்லை என்பதால் ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்சி-லெ-கஹான் (Noisy-le-Grand) எனும் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலே சாண்ட்விச் (sandwich) ரொட்டி விரைவாகத் தயாரிக்கப்படவில்லைஎன்பதற்காக துப்பாகியால் துப்பாக்கியால் சுட்டததினால்  28 வயது ஊழியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments