கேட்ட உணவு தாமதம்; ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உணவகம் ஒன்றில் கேட்ட உணவு உடனே கிடைக்கவில்லை என்பதால்
ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்சி-லெ-கஹான் (Noisy-le-Grand) எனும் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலே சாண்ட்விச் (sandwich) ரொட்டி விரைவாகத் தயாரிக்கப்படவில்லைஎன்பதற்காக துப்பாகியால் துப்பாக்கியால் சுட்டததினால் 28 வயது ஊழியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment