பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் கெடுபிடி!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyESGfBVQGG7RF_A7MH9sKvsfWM-E13GcpqIsuDwnrdn3cZ8YUM3eWRdsuDVvjoi9p3bQl4wvpKhzBoPoZJuD5a6R3Ft5reeVmQ4uZqY6NNgTbj3GZeOsozFBczanMHZfnoVYF3BUoV8Y/s1600/vavuniya+2.jpg)
இன்று வாரிக்குட்டியார் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சோதனைக் சாவடியில் இருந்த காவல்துறையினர் வந்து பேருந்தின் இரு கதவுகளையும் மூடினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilXFh6Cq4fOBmFZNVV_S-NBwyrlhx7pjMmdO6cZVe2X1jmc6IljOlD9ZFpRGWwvXAB2MRNqs_1p3PFdlfRYxzELBeDsODYrLrHhRf0n-OlZZfwTwaY_UJ_ll6tivgLH40ol5tKQU-8Tpw/s1600/vavuniya.jpg)
பின்னர் ஒவ்வொரு பயணியாக சோதனைச் சாவடிக்கு வரவழைத்து துருவித் துருவி பயணிப் பொதிகளை சோதனையிட்டனர்.
கடந்த மூன்று மாதங்களாக இங்கே காவல்துறையினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் அங்கு குந்தியிருந்து சோதனை நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே நினைவூட்டத்தங்கது.
Post a Comment