மிதக்கும் வானூர்தி விபத்தில் 3 பேர் பலி, 4பேர் மாயம்!

கியூபெக்கில் உள்ள ஏர் சகுனோலால் நிறுவனத்தால் இயக்கப்படும் DHC-2 பெவர் வானூர்தியில் 7 பேர் சென்றிருந்தனர் ஒரு விமானி , இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. காணமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Post a Comment