சஹரான் ஐஎஸ் சிந்தனையாளன்! போட்டுடைத்தார் காத்தான்குடி சட்டத்தரணி;
சஹரான் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் அவர் கூறிய “ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்பதிலிருந்து புரிந்துகொண்டதாக காத்தான்குடியை சேர்ந்த சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்தார்.
வறுமை நிலையில் இருந்த சஹ்ரானின் நிதி நிலைமை ஒன்றரை வருடங்களில் இவ்வளவுக்கு உயர்ந்துள்ளது நமக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எறபடுத்தியுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
வறுமை நிலையில் இருந்த சஹ்ரானின் நிதி நிலைமை ஒன்றரை வருடங்களில் இவ்வளவுக்கு உயர்ந்துள்ளது நமக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எறபடுத்தியுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் சாட்சியமளிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
Post a Comment