மாமியார் மீது மருமகன் தாக்குதல்!!
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.
காயமடைந்த பெண் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி.ஐயாத்துரை என தெரியவந்தூள்ளது.
கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்குள்ளான பெண்ணை அயலவர்களால் காவுவண்டி மூலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
Post a Comment