வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் உருவ சிலையின் கண்களில் இரத்த கண்ணீர் வடிகின்றது , இது ஏதும் ஆபத்தின் அறிகுறியா என பக்தர்கள் அஞ்சுகின்றபோதும் அதை காணுவதற்கு மக்கள் அலைமோதுகன்றனர்.
Post a Comment