கதவைத் திறந்தார் பன்வாரிலால்!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நேரத்தில் எந்தவித கருத்தும் நடவடிக்கையும் அல்லது ஆலோசனைகளும் வழங்காமல் ரொம்ப நாளாவே ஓய்வில் இருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடிகர் விஷாலை சந்திக்க உடனடியாக நேரம் கொடுத்துள்ளார்.

நடிகர் சங்கதேர்தல் ரத்தாகியத்தில்  ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதகவும் அதுபற்றி முறையீடு செய்வதற்காகவே என்று கூறப்படுகிறது.

தனது அதிகாரங்களை மீறி பல்வேறு துறைகளுக்குள்ளும் அதிகாரிகளையும் தன்வசம் வைத்து தமிழக அரசுக்கு அறிவிப்பின்றி செயற்பட்டு வந்த அவர் நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்குப்பட்டதால் தலைகாட்டாது மக்கள் பிரச்சனைகளுக்கு கூட வெளியில் வராதவர் தற்போது நடிகர்களை பார்ப்பதற்கு உடனே அனுமதி கொடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை மீண்டும் அவர்மீது ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments