இந்தியாவிலிருந்து வந்த மூவர் கைது!

 
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக வந்த இலங்கையர்கள் மூவர் நேற்றுப் புதன்கிழமை கைது கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வவுனியாவை சேர்ந்த 24, 27, 34 வயதுடைய இளைஞர்கள்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிப்படக்கைப் பயன்படுத்தி இவர்கள் வந்துள்ளனர்.


No comments