சிறீலங்காவில் முதல் முறையாக கீச்சகம் முடக்கம்!

சிறீலங்காவில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

தற்போது முகநூல், கீச்சகம், வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஒ, ஸ்னப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

No comments