முஸ்லீம்களின் தாய்மொழியாக சிங்களம் இருக்கவேண்டும்!

முஸ்லிம் மக்கள் பலர் சிங்களத்தில் உரையாற்ற முடியாத நிலையில் உள்ளனர் என்றும் தற்போது நடக்கும் பிரச்னைக்கு அதுவும் ஒரு காரணம்  அதனால் தான் சிங்கள மக்கள் இடையே சரியான புரிதல் இன்றி இவ்வாறு மோதல்கள் ஏற்படுகிறது என்று பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் தெரிவித்துள்ளார்.

சிலர் காவற்துறை நிலையங்களுக்கு சென்று சுயமாக முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.எனவே சிங்கள மொழி, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக இருக்குமாயின் தற்போதைய பிரச்சினைக்கு அது தீர்வாக அமைந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments