பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம்,எச்சரிக்கை!
பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்ஐ5 எனும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையை போன்று பிரித்தானியாவிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் ஏனெனில் . ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பிரித்தானியா நேரடியாக களமிறங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் தோல்வியை தழுவிய பயங்கரவாத இயக்கம் பிற நாடுகளில் கொண்டு தாக்குதலை நடத்தலாம் என வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள்
இலங்கையை போன்று பிரித்தானியாவிலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் ஏனெனில் . ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பிரித்தானியா நேரடியாக களமிறங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் தோல்வியை தழுவிய பயங்கரவாத இயக்கம் பிற நாடுகளில் கொண்டு தாக்குதலை நடத்தலாம் என வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள்
Post a Comment