முள்ளிவாய்க்காலில் அணிதிரள அழைப்பு!


தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எய்தியுள்ளது.நினைவு முற்ற வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மிகவும் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.அனைவரையும் திரண்டு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பும் இன்று மதியம் விடுக்கப்பட்டுள்ளது.

No comments