கந்தளாய் பிரதேசத்தில் வீடொன்றின் கழிவறை குழியொன்றினுள் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தம்புள்ளை – கல்கிரியாகம பகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment