டென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் அவர்களின் மூன்று குழந்தைகள், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் இலங்கையில் கொலையுண்டார்கள். அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் டென்மார்க்கில் நேற்று நடைபெற்றது.
Post a Comment