மட்டக்களப்பில் இன்று மே -18 முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்த்தின் ஏற்ப்பாட்டில் இன்று மாலை 4 .30 மணிக்கு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
Post a Comment