ஈராக்கில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான  மோதல் போக்கு மற்றும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் , ஈராக்கில் இருந்து  வெளியேறுமாறு அவசியமற்ற கீழ்நிலை அதிகாரிகை  பணித்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை.

அமெரிக்கர்களை அமெரிக்க நலன் சார்ந்தவர்கள் மீதும் ஈரானின் பினாமி ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக வாஷிங்டனில் இருந்து தகவல் அனுப்பியுள்ளதாகவும் அதனாலே இவ்வாறு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments