முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினார் பியசேனவுக்கு 4 வருட சிறைத்தண்டணையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னர் 1 வருடம் அரசாங்க வாகனத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த தண்டணையை மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
Post a Comment