ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் வைத்து 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேறிரவு 10 மணகயளவில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் எனவும் இவர்கள்  மன்னார் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுளளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




No comments