மங்கள சமரவீரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


இலங்கை, சிங்கள் பௌத்த நாடு அல்லவென அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுவொன்று இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்து நாட்டினுள் பதற்றமான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான அடிப்படையை கொண்டுள்ளது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments