சஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து அது மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதன்போது பாலமுனையில் உள்ள வீடொன்றில் இருந்து 35 லட்சம் பணமும் மீட்கப்பட்டது.

No comments