கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம்

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இககவன ஈர்ப்பு போராட்டம் காநீதிபூங்கா முன் இன்று காலை நடைபெற்றது.

தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


No comments