இருவர் கைது! 20 அடையாள அட்டைகள் மீட்பு!
தர்காநகரர் - வெலிபிடிய பகுதியில் தேடுதல் வேட்டையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 அடையாள அட்டை களும் மீட்கப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை 500 வீடுகள் பாதுகாப்பு படையினரால் சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Post a Comment