இருவர் கைது! 20 அடையாள அட்டைகள் மீட்பு!

தர்காநகரர் - வெலிபிடிய பகுதியில் தேடுதல் வேட்டையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 அடையாள அட்டை களும் மீட்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை 500 வீடுகள் பாதுகாப்பு படையினரால் சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போதே இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 அடையாள அட்டைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

No comments