தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய விழாவில் சிவ வழிபாடு, பிரமிக்கவைத்த காணொளி !

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் பர்ய்ராம் மாகாணத்தில் பாரம்பரிய பண்பாட்டை மேம்படுத்தும் பனோம் ரங் என்ற நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமானை போற்றி வழிபாடு செய்ததோடு ஓம் சிவ சிவ என்று கூறி  நடராஜர் சிலை வைத்து ஆராதனைகளும் செய்துள்ளது உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. வரலாற்று ரீதியாக பல்வேறு ஆய்வுகளில் கம்போடியா தாய்லாந்து பர்மா போன்ற நாடுகளில் தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்வது கூறப்பட்டு வந்தபோது இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பது அதை உறுதிசெய்துள்ளது.

No comments