கொச்சிக்கடை தேவாலயம் அருகே குண்டு வெடித்தது!

நேற்றிலிருந்து வெள்ளைச் சிற்றூர்தி அதே இடத்தில் தரித்து நின்றதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பாதுகாப்புப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்து சோதனை நடத்திய போதே குண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
அப்பொதிகுண்டை சிற்றூர்த்தியில் வைத்து சிறீலங்காக் காவலத்துறையினர், அதிரடிப் படையினர் மற்றும் வான் படையினர் செயலழக்கச் செய்யதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment