பறிமுதல் செய்யப்பட்டவை 2000ம் கோடியை எட்டுகிறதாம்!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்.
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் இதுவரை கணக்கில் காடடமுடியாத, மற்றும் சரியான காரணம் சொல்லமுடியாத இந்திய ரூ.1,700 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.337.39 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதக தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் இதுவரை கணக்கில் காடடமுடியாத, மற்றும் சரியான காரணம் சொல்லமுடியாத இந்திய ரூ.1,700 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.337.39 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதக தெரிவித்துள்ளனர்.
Post a Comment