வெடிகுண்டு மிரட்டல்! விடியவிடிய கடும் சோதனைகள்!
தமிழக தொடரூந்து நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தமிழகம் முழுவதும் தொடரூந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்கள் என காவல்துறையினர் விடியவிடிய தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment