வீதியில் அநாதரவாகக் கிடந்தது இரண்டு மாதக் குழந்தை!!
பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குழந்தை மீட்கப்பட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment