பூஜித் ஜயசுந்தர இடைநிறுத்தம்! சந்தன விக்ரமரத்ன நியமனம்!

சிறீலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது பதவி விலகாத  நிலையில், சிரேஷ்ட பிரதிப் காவலதுறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை, பதில் காவலதுறை மா அதிபராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முடிவு வரும்வரை, பூஜித்தவை தற்காலிகமாகச் சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments