அமுலுக்கு வந்தது முகத்தை மறைப்பதற்கு எதிரான புதிய சட்டம்!

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளது.

போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க இது குறித்து தெரிவிக்கையில்:-

பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியாகியுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்து செல்லக் கூடாத பொது இடங்கள் உள்ளிட்ட சகல தகவல்களும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் என்பதற்கான அர்த்தம் தொடர்பிலும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அடிப்படைவாத, மத ரீதியான பிரசாரங்களை ஊக்குவித்தல் மற்றும் வரவேற்றல் பயங்கரவாத செயற்பாடாக கருதப்படும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது எ

No comments