தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தி பிடிபட்டது.

பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் வைத்து காவல்துறையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில்  மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தி பிடிபட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments