மீண்டும் தாக்குதலுக்கான வாய்ப்புள்ளது - எச்சரிக்கிறது அமெரிக்கா

சிறீலங்காவில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டப்லிஸ் ரொயிட்டருக்கு கருத்துரைக்கையில்:-

சிறீலங்காவில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் நாட்டில் தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறார்கள்.

மக்ஷரம்ழான் பண்டிகைக்கு முன்னதாக மீண்டும் இலங்கையில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.




No comments