நாடுபூராகவும் இன்று இரவும் ஊரடங்குச் சட்டம்


நாடு பூராகவும் இன்று இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸாா் கூறியுள்ளனா்.

நாட்டில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments