தேசிய புலனாய்வுத்துறையை கட்டுப்படுத்தியது யார் ?

இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து தேசிய புலனாய்வு பிாிவுக்கு தகவல் கிடைத்தும் தேசிய புலனாய்வுதுறை அதனை மறைத்தது எதற்காக? என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிாியெல்ல நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அரசாங்கத்தை தாண்டி தேசிய புலனாய்வுதுறையை வேறு ஒரு சக்தி இயக்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றாா்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய ரோ இலங்கைக்கு வலியுறுத்தியும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.

No comments