3 வீடுகளுக்குள் புகுந்து ஆவா குழுவினர் அட்டகாசம்!
யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் அச்சுறுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உந்துருளிகளில் வந்த 9 பேர் மூன்று வீடுகளுக்குள் பிரவேசித்து அவர்களை அச்சுறுத்தியும் உடமைகளை சேதபடுத்திவிட்டும் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உந்துருளிகளில் வந்த 9 பேர் மூன்று வீடுகளுக்குள் பிரவேசித்து அவர்களை அச்சுறுத்தியும் உடமைகளை சேதபடுத்திவிட்டும் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
Post a Comment