மீண்டும் இந்திய மீனவர்கள் கைது!
வடக்கு கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (25) இரவும், இன்று (26) அதிகாலையும் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை, அனலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் வருகைதந்த இயந்திர படகுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment