முகிலன் எங்கே ? அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

"முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!" என்ற முழக்கத்தோடு சென்னை சேப்பாக்கத்தில் தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது ,

சமூகப்போராளி தோழர் முகிலன் காணமல் போய் 2 வாரங்கள் ஆகியும் அரசு கண்டுகொள்ளாமல்
இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  ஒன்று அனைத்து கட்சியினர் முன்னெடுத்தனர் , இதில் ஆயிரக்கணக்கானோர்
கலந்துகொண்டனர்.

No comments