தனிநாடுதான் தீர்வு! ஜெனிவாவில் கருணாஸ்!
இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
Post a Comment