திருடர்களின் கைவரிசை! சமையல் எண்ணெய்யைக்கூட விட்டு வைக்கவில்லை!

யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் திருட்­டுச் சம்­ப­வம் ஒன்று இடம் பெற்­றுள்­ளது.

தனிமையில் வாழும் பெண்­ணொரு­வின் வீட்டை நோட்­டம்­விட்ட திருடர்கள் கூரையைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

சமை­யல் அறை­யில் உள்ள பொருள்­கள், பாத்­தி­ரங்­கள், சமைக்கும் எண்ணெய்­, மற்றும் படுக்கையறையில் இருந்த புடவைகள், கட்டில், மெத்தை என ஒன்றையும் விட்­டு­வைக்­கா­மல் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.

போகும் போது திரு­டி­யது யார் என்று காவல்துறையினர் கண்டுபிடிக்காத­வாறு தமது கைய­டை­யா­ளங்­கள், கால் பட்ட இடங்களுக்கு மிள­காய்த் தூள் தூவி­விட்­டுத் தப்­பித்­துள்­ள­னர்.

No comments