தமிழர்கள் அதிகார பகிர்வை விரும்பவில்லையாம்! ராஜித.

வடக்கில் தமிழர்கள் அதிகார பகிர்வை விரும்பவில்லை எனவும்    அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்றனராம் 
அனால்  மக்கள் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் விருப்பு  என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றபோது   ஆவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்தை சந்தித்த போது இதை  அறிய முடிந்ததாம். 

No comments