சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களின் ஆறுதலில் தொடர் போராடத்தில் ஈடுபடும் தமிழர்கள்!

கேப்பாபுலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் , முல்லைத்தீவில்  வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டதில்  உள்ள மக்களையும் சர்வதேச பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர் ,

இனத்துவக் கற்கைகளுக்காக  சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கொண்ட குழுவினரே போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டதோடு காணாமலாக்கப்படடடவர்கள் தொடர்பில் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.






No comments