சங்குப்பிட்டி பாலத்தருகில் விபத்து - மானிப்பாய் இளைஞன் பலி


யாழ்.கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கருகில் இன்று பிற்பகல் மோட்டாா் சைக்கிள் ஒன்று விப த்துக்குள்ளாகியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விப த்தில் யாழ்ப்பாணம் மனிப்பாய் பகுதியை சோ்ந்த இளைஞனே, சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளர்.

குறித்த இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிள் துண்டு துண்டாக உடைந்து சிதறியுள்ளதாகவும் தொியவருகின்றது.

No comments