பிரகீத்தை பலி கொடுத்தது ஜக்கிய தேசியக்கட்சியே!
எனது கணவரை பலி கொடுத்து தங்களது கட்சி என்பதை ஞானசார தேரரை விடுவிக்க கோரும், அவரை நலன் விசாரிக்க செல்லும் ஐக்கிய தேசிய
கட்சி காரர்களுக்கு நினைபடுத்துங்கள் என தான் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை
கேட்டுக்கொள்வதாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின்
மனைவி சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டார்.
ஞானசார விடுதலை செய்யக்கோரி பல்வேறு மட்டங்களில் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும்
இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இது விடயமாக கருத்து வெளியிட்ட பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment