மீண்டும் கைதாகும் இந்திய மீனவர்கள்?


நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டப்பட்டு 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இன்று (07) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வடமாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments