பெண் விஞ்ஞானியை முதலை கடித்துத் தின்றது!


தனது ஆய்வுக் கூடத்தின் அருகில் ஒரு முதலையை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். அதற்கு மேரி என்று பெயரிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பெண் விஞ்ஞானியை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்று தின்றுள்ளது.
இதுகுறித்து தொியவருகையில்:
விஞ்ஞானி முதலைக்கு உணவு வழங்கும் போது அவரது கைகளை முதலை கடித்து தின்று விட்டது. இதனால் தண்ணீரில் விழுந்த அவரது வயிற்றுப் பகுதியையும் முதலை தின்று விட்டதாக தெரிவித்தனர்.
குறித்த முதலை 14 அடி நீளமுடையது. அதை பெண் விஞ்ஞானி எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வளர்த்து வந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#crocodile eat #crocodile
Post a Comment