பலாலி படைத் தளத்திற்காக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை - அச்சுவேலிப் வீதியில் ஒரு பகுதி படையினர் விடுவித்திருந்தபோதும் முக்கிய இடங்களை படையினர் தொடர்ந்து ஆக்கிரமிரமித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களின் குடிமனைகள் பற்றைகள் நடுவே அப்படியே காணப்படுகின்றன.
Post a Comment