மீண்டும் ஒத்திவைப்பு?


நீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments