இடர் நிலை குறித்து ஆராய கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அவசர கூட்டம்



கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள இடர் நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இரவு 07.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

வெள்ள பேரிடர் அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முற்றாக செயலிழந்துள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிகள் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நல்ன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கான அடிப்படை உதவிகள் குறித்து தற்போது நடைபெற்ற வீடேச கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

No comments