கொழும்பில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் காயம்!

கொழும்பு – மோதரை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் சிகிற்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உந்துருளியில் வந்த  இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments