மாவீரர் நாளை சிறப்பாக இவ்வருடமும் நினைவேந்துவதற்கான செயற்பாடுகளில் பொதுமக்கள், மாவீரர் உரித்துடையோர் மற்றும் அரசியல் கட்சிகள் எனப் பலரும் களமிறங்கி துயிலுமில்லங்களைத் துப்பரவு செய்வதும், அலங்காரம் செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment