கிளிநொச்சியில் மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர் குடும்பத்தினர்

தமிழீழ விடுதலைப் போராட்டதில் வீரச்சாவடைந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் சிறப்பாக ஒழுங்கமைக்கபட்ட இடத்தில் குறித்த மாவீரர் குடும்ப உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.




No comments